/* */

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
X

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுகிறது.

மேலும் முன்களபணியாளராக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீனி, மஞ்சள் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், சோப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பையை திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பரும் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

Updated On: 15 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...