/* */

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
X

முத்துப்பேட்டையில் மீன் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 நாகை மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மீனவர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், 55 வயதை கடந்த பெண்களுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரத்தை உதவி தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் ,மாவட்ட தலைவர் செல்லதுரை உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...