/* */

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம்

மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்ககோரி திருத்துறைப்பூண்டி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம்
X

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தற்பொழுது கொள்முதல் குறைவாக உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மழை காரணமாக காலம் கடந்து விவசாயம் செய்த காரணத்தால் அறுவடை பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் உள்ளது. எனவே மார்ச் 31 வரை நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதுமான நிதி இல்லாத காரணங்களால் உள்ளாட்சி பணிகள் நடைபெறாமல் உள்ளது எனவே பணிகளை மேற்கொள்வதற்கு உடனடியாக போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஆணையர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...