/* */

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்பு.

திருத்துறைப்பூண்டி பகுதி பாண்டியில் சாராய மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி அன்பு திருத்துறைப்பூண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Dec 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு