/* */

திருத்துறைப்பூண்டியில் முழு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க காேரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் முழு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்த நிலையில் நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்கிட வேண்டும், மழை பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கிட வேண்டும்,மழை வெள்ளப் பாதிப்பில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கிட வேண்டும்,எஞ்சிய பயிர்கள் மற்றும் கோடைகால பல்வகை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரசாயன உரங்கள் விற்பனை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 7 Jan 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்