/* */

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகள் அகற்றப்பட்டது

HIGHLIGHTS

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை கிராமத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஐந்து மாடி வீடுகள், நான்கு கூரை வீடுகள் அகற்றப்பட்டன.

ஏற்கனவே 2019இல் காலக்கோடு கொடுக்கப்பட்டு வீடுகளை அகற்றுமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில் 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் நாற்பது நாட்களுக்குள் காலி செய்யுமாறு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது

40 நாட்களுக்கு மேலாகியும் காலி செய்யாததால் இன்று ரயில்வே நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

அப்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் ஏராளமான ரயில்வே போலீசார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Updated On: 27 April 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு