/* */

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவராக ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்வு.

திருத்துறைப்பூண்டி நகர் மன்றத் துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி நகராட்சி  துணைத்தலைவராக ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்வு.
X

 திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரகாஷ் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகதேர்தல் நடைபெற்றது.

இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 24 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ் என்பவர் நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார் . வெற்றி பெற்ற அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான பாண்டியன் மற்றும் அனைத்து கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 March 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...