/* */

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர்  சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் கல்லூரியில் கேன்டீன் வசதி செய்து தர வலியுறுத்தி இன்று கொருக்கை கடை வீதியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் திருத்துறைப்பூண்டி -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Updated On: 3 Dec 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!