/* */

திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலியானார்கள்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே   குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
X

திருத்துறைப்பூண்டி அருகே நீரில் மூழ்கி பலியான அண்ணன்- தம்பி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பசுபதி. அரசு போக்குதுறையில் செக்கராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிநாத் (19) டிப்ளமா முடித்துள்ளார். இதேபோல் திருப்பூரில் வசித்து வரும் இவரது தம்பி தமிழ்ச்செல்வன் மகன் ஷ்யாம் (17) ஆகியோர் நெடும்பலம் வடக்குதெரு பகுதியில் உள்ள பள்ளியப்பன் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்து நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹரிநாத், ஷ்யாம் இருவரும் தங்கை பவதாரணியின் காதணி விழாவுக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2 April 2022 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு