/* */

மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருத்துறைப்பூண்டியில் நடந்த மகளிர் தினவிழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பேசினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சர்மிளா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பெண்களுக்கான அதிகாரங்கள் உரிமைகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

இதேபோன்று தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?