/* */

கொரானா வேடமிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டியில் கொரோனா வேடமிட்டு நூதன முநையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொரானா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது இந்நிலையில் இன்றைய தினம் முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு காய்கறி மளிகை உள்ளிட்ட கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது

திருத்துறைப்பூண்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன திறக்கப்பட்ட மளிகை காய்கறி டீக்கடை களும் சரியாக 12 மணிக்கு அடைக்கப்பட்டன

அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என வருவாய் துறையினரும் காவல்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர் போக்குவரத்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

நகராட்சி ஊழியர் கொரானா கிருமி வேடமிட்டு முக கவசம் அணியாமல் சென்ற அவரை கட்டிப்பிடித்து கை குலுக்கியும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியும் பேருந்து மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

பேருந்துகளில் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை காசுக்கடை தெரு என பரபரப்பான பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

Updated On: 6 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  2. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  3. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  5. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  6. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  8. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  10. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!