/* */

திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
X
கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் மது பான கடை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாத இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கடையின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

சுவற்றை முழுமையாக உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் சென்றுள்ளனர் .கடையில் பணிபுரிவோர் இன்றையதினம் கடையைத் திறந்த பொழுது சுவற்றின் துளையிட முயற்சி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது