/* */

அதிமுக வேட்பாளர் திண்ணைப்பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் திண்ணைப்பிரச்சாரம்
X

திண்ணைப் பிரச்சாரம் செய்து திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மருதவனம், சங்கேந்தி, மாங்குடி உட்பட ஆறு தொகுதிகளில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கிராமங்கள் தோறும் வாக்காளர்களின் வீட்டில் திண்ணையில் அமர்ந்து முதலமைச்சரின் திட்டங்களையும் சாதனைகளையும் வாக்குறுதிகளை விளக்கியும் இப்பகுதியில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க எழிலூரில் ஏரி அமைப்பேன் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Updated On: 1 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்