/* */

திருவாரூரில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல்

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூரில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல்
X

திருவாரூரில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

100 நாள் பணி செய்து ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்க வில்லை. என்பதை கண்டித்தும், பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்த்தி பணம் வரவு வைப்பதை தொடர்ச்சியாக செய்து வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாரூரில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேரளம் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் காரைக்கால் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

Updated On: 4 Jan 2022 4:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?