/* */

குடவாசல் குற்றப்பதிவேடு ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

குடவாசல் பகுதியை சேர்ந்த பிரபல குற்றப்பதிவேடு ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

குடவாசல் குற்றப்பதிவேடு ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

சீட்டிங் பாபு

குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, இடம், சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில்ஈடுபட்டு வந்தபாபு (எ) சீட்டிங் பாபு (45) போக்கிரி பதிவேடு ரவுடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனிப்படை அமைத்து கைது செய்து செய்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் படி பாபு (எ) சீட்டிங் பாபு மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.இதற்கான ஆணை நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 6 Jan 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...