/* */

வார்டு மறுவரையரையில் குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் போராட்டம்

மன்னார்குடி நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வார்டு மறுவரையரையில் குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் போராட்டம்
X

மன்னார்குடியில் வார்டு மறு வரையரை கண்டித்து வாக்காளர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் வார்டு மறுவரையரையில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளை மிரட்டி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டனர்.

இதன்படி கடந்த 50 ஆண்டுகாலமாக 25வது வார்டாக இருந்து வந்ததை 16 வார்டாக மாற்றி நகராட்சி அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளனர். இந்த வார்டு மறுவரையரையில் பல தெருக்கள் வெவ்வேறு வார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் தங்களது பகுதிகளை சேர்ந்தவர்களை வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இதனை கண்டித்து ராஜம்பாளையம் தெருவை சேர்ந்த வாக்காளர்கள் 500க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கபோவதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

Updated On: 2 Feb 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்