/* */

மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவது கைவிடக்கோரி மன்னார்குடியில் மின்சார வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார வாரிய ஊழியர்கள்.

மின்சார சட்ட திருத்தம் 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தி மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது பேசிய தொழிற்சங்கத்தினர், 2021 மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் வீட்டு மின்சார கட்டணம் பல மடங்கு உயரும். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் ரத்து செய்யபடும் எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கு மேயானால் தொழிற்சங்கத்தை ஒன்று திரட்டி பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசுக்கு தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 19 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...