/* */

சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்

மன்னார்குடி அருகே திரும்மகோட்டையில் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் கட்டிட வேலை செய்து வரும் இவர் இன்று வழக்கம் போல் திருமக்கோட்டை பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்த இடத்தில் இருந்த பழைய தொகுப்பு வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

அந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி பாலசுப்ரமணியம் இடிபாடிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 14 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்