/* */

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்

மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி கோயில் பகல் பத்து 2ம்நாள் கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்
X

மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி கோயில் பகல் பத்து 2ம்நாள் கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முதல் பகுதியான பகல் பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி உலா வந்தார் முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்மாழ்வார்கள் ஒவ்வொருவராக பெருமாளின் முன்பு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு மாலை மஞ்சள் வெற்றிலை சடாரி மரியாதை செய்யப்பட்டது .

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதேசி நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி அன்று அதிகாலை நான்கு மணி அளவில் நடைபெற உள்ளது.

Updated On: 5 Jan 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
  2. சினிமா
    பாரா பாடல் வரிகள் - இந்தியன் 2 (2024)
  3. மாதவரம்
    கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துகள் அப்பா அம்மா..!
  5. நாமக்கல்
    வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!
  7. சென்னை
    என்ன செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
  8. செங்கல்பட்டு
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்!
  9. ஈரோடு
    கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற...
  10. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...