/* */

அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜா தொடக்கம்

மகாதேவப்பட்டினம் ஊராட்சியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமினை எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா துவங்கி வைத்தார்

HIGHLIGHTS

அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜா தொடக்கம்
X

 மருத்துவ முகாமினை மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள மகாதேவப்பட்டினம் ஊராட்சியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது .

மருத்துவ முகாமினை மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா , மாவட்ட ஊராட்சி தலைவர். தலையாமங்கலம்.பாலு , ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மோன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கிவைத்தனர் . மருத்துவ முகாமில் முதியோர்கள் , உடல் ஊனமுற்றோர்கள் , கருவுற்ற தாய்மார்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவ குழுவினர்கள் மூலம் தங்களது உடலை பரிசோதனை செய்து உடனடியாக மருற்துகளை பெற்றுசென்று பயனடைந்தனர் .

Updated On: 31 Jan 2022 1:25 PM GMT

Related News