/* */

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம், மது பாட்டில்களை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை
X
மன்னார்குடி அருகே கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுபான கடை.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னை நகர்பகுதியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது .இந்த கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 30 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கபணத்தையும் திருடி சென்றுள்ளனர் .

இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் நேரடி விசாரணை நடத்தினார். காவல்துறை மோப் நாய் ராக்ஷி உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர் .மர்ம நபர்கள் அரசு மதுக்கடைகடையின் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர்.

இது குறித்து தடவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.மன்னார்கடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...