/* */

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பவித்திர உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பவித்ர உற்சவத்தில் தாயார்களுடன் பெருமாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில்  பவித்திர உற்சவம்
X

ராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவத்தில் தாயார்களுடன் பெருமாள் உலா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் பவித்திர உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஆறு தினங்களுக்கு பெருமாள் கோவிலில் உள் பிரகாரங்களில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழாம் நாளன்று ருக்மணி , சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி உலா வந்தார் .

பல வண்ண பட்டு மாலைகளை அணிந்து தாயார்கள் மற்றும் பெருமாள் காட்சி அளித்தனர் . யாகசாலையின் முன்பு பூர்ணாஹுதி நடைபெற்றது பின்னர் முத்தவெளியில் கும்ப ஆரத்தி கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது. யானை செங்கமலம் பெருமாளையும் தாயாரையும் மூன்று முறை வலம் வந்து வணங்கியது .

Updated On: 25 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...