/* */

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பெருமாள் ஆண்டாள் அலங்காரத்தில் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள்
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டாள் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இராப்பத்து உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆண்டாள் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . ஆறாம் நாளான இன்று ராஜகோபாலசுவாமி ஆண்டாள் அலங்காரத்தில் கோவிலின் பல்வேறு பிரகாரங்கள் வழியாக வலம் வந்து சொர்க்க வாசல் கதவின் வழியாக கடந்து நந்தவனத்தில் எழுந்தருளினார். அப்போது ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது . கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Updated On: 19 Jan 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  9. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  10. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி