/* */

மன்னார்குடியில் புதிய காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

ரூ.1.1 கோடி மதிப்பில் 3 அடுக்கு மன்னார்குடி புதிய நகர காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

மன்னார்குடியில் புதிய காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா
X

மன்னைார்குடிக்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் விவேகானந்தன் நகரில் மன்னைார்குடிக்கு புதிய நகர முன்று அடுக்கு காவல் நிலையம் 1 கோடியே ஒரு லட்சம் மதிப்பிலான கட்டுமான பணியை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட துணை காவல் கண்கானிப்பாளர் பாலசந்திரன், அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இதில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், கட்டிட பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Nov 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்