/* */

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயற்சித்தனர்.

HIGHLIGHTS

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி
X

நீடாமங்கலம் ரயில் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் தொடர்ந்து 300 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ,விவசாயிகளுக்கு எதிராக மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தை உடனே திரும்பெற வலியுறுத்தி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதன் போில் , திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை கட்சிகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 250க்கும் மேற்பட்டோர் எர்ணாகுளம் அதிவிரைவு ரயிலை மறிக்க முயற்சித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக அவர்கள் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது பேசிய விவசாய அமைப்பினர் மக்கள் விரோதபோக்கை கையாலும் பிரதமர் மோடி உடனே விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள மூன்றுவேளாண் சட்டத்தையும் திரும்ப பெறவில்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக மத்திய அரசை எச்சாித்தனர்.

Updated On: 27 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை