/* */

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ

கூத்தாநல்லூர் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார் .

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ
X

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில்,

கொரானவை கட்டுப்படுத்ததும், முன்களபணியாளராக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, உள்ளிட்ட நிவாரண பொருட்களை எம்எல்ஏ கலைவாணன் வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் காதர் உஷேன் , நகராட்சி ஆணையர் லதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் , திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 17 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!