/* */

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்

வடுவூர் அருகே மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னையை சேர்ந்த சிட்டி போலீஸ் அணியினர் முதல்பரிசை வென்றனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ்  அணி சாம்பியன்
X
திருவாரூரில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி கிராமத்தில் கட்டக்குடி விளையாட்டுகழகம் சார்பாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடத்தப்பட்டது . இதில் திருச்சி , கோயமுத்தூர் , மதுரை , ராமநாதபுரம் , கண்யாகுமரி , திண்டுக்கல் , கட்டக்குடி ,உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 28 அணியினர் களம் இறங்கினர் .

இரண்டுநாள் ஆட்டத்தின் இறுதியில் சென்னை சிட்டி போலீஸ் அணியினர் முதல் பரிசு 50 ஆயிரத்திற்கான காசோலையையும் கோப்பையையும் , ஒட்டஞ்சத்திரம் வெண்ணிலா கபடி. அணியினர் இரண்டாம் பரிசு 40 ஆயிரத்திற்கான காசோலையும் கோப்பையையும் வென்றனர் .

Updated On: 10 April 2022 2:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!