Begin typing your search above and press return to search.
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் தேதி 17 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.