/* */

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்
X

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

கம்பத்தில் மாஸ்க் அணிந்து வந்த தொழிலாளர்களுக்கு இனிப்புகளை இன்ஸ்பெக்டர் வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஏல தோட்ட வேலை செய்வதற்காக தினக்கூலியாக ஆயிரக்கணக்கானோர் ஜீப்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளா மாநிலத்திற்கு ஜீப்களில் வேலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தொழிலாளர்களிடையே கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். மேலும் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார். இதில் வாகனங்களில் பயணம் செய்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 100 சதவீதம் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். தொழிலாளர்களின் விழிப்புணர்வை பாராட்டிய இன்ஸ்பெக்டர் சிலைமணி அவர்களுக்கு இனிப்பு வழங்கி மேலும் ஊக்கப்படுத்தினார்.

Updated On: 16 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...