தேனி மாவட்டத்தில் 30ம் தேதி 5 பேருக்கு கொரோனா
![தேனி மாவட்டத்தில் 30ம் தேதி 5 பேருக்கு கொரோனா தேனி மாவட்டத்தில் 30ம் தேதி 5 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/30/1385613-download-5.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |30 Oct 2021 10:58 PM IST
தேனி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu