தேனி மாவட்டத்தில் 15ம் தேதி 3 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் 15ம் தேதி 3 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் 15ம் தேதி 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை. 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் தைப்பூச தேரோட்டம்! ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம்