/* */

குவாரி தண்ணீரில் தவறி விழுந்து இளைஞர் பலி

குவாரி தண்ணீரில் தவறி விழுந்து இளைஞர் பலி
X

ஆண்டிபட்டி அருகே கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்த பெயிண்டர் பலியானார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(27). பெயிண்டர். இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செயல்படாத குவாரி பகுதியில் நடந்து சென்ற போது கால் தவறி, கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் கானா விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு சத்யராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கானா விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்