/* */

பாராளுமன்ற தேர்தலில் ஏமாற்றம்- உதயநிதிஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் ஏமாற்றம்- உதயநிதிஸ்டாலின்
X

பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் பொதுமக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாமல் ஏமாற்றி விட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் நீங்கள் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள். அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். ஆனால் தேனி தொகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கின்றது. 14 மாணவர்கள் கடந்த 3 வருடத்தில் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர். துணை முதல்வர் ஓபிஎஸ் பல்லாயிரம் கோடி மதிப்பில் தனது உறவினர்கள் பெயரில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.சசிகலா வருகையால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவு மண்டபம், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து விட்டனர். எதிர்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதா தைரியமான முடிவு எடுக்ககூடியவர்.கைவிடப்பட்ட நெசவுப்பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டு ஆண்டிபட்டி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 9 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்