/* */

100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

100% வாக்குப்பதிவு- விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
X

தேனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேனியில் உள்ள தனியார் பள்ளியில் துவங்கிய இப்பேரணியானது மதுரை சாலை, நேரு சிலை மற்றும் பெரியகுளம் சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுற்றது.இதில் எனது வாக்கு! எனது உரிமை! வாக்களிப்போம் நூறு சதவீதம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சப்கலெக்டர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!