/* */

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் மீது வழக்கு
X

தேனியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் 11வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் தெருவில் வசித்து வருபவர் கர்ணன் (58). கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் கடந்த பிப்ரவரி 3 ம் தேதி பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அல்லிநகரம் காவல்துறையினர் கர்ணனை தேடி வருகின்றனர்.

Updated On: 7 Feb 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...