/* */

திருவையாறு: 6 பேருக்கு கொரோனா

திருவையாறு பகுதியில் இன்று 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவையாறு: 6 பேருக்கு கொரோனா
X

திருவையாறு வடக்கு வீதியில் ஒருவருக்கும், கல்யாணபுரத்தில் ஒருவருக்கும், வரகூரில் ஒருவருக்கும், கருப்பூரில் ஒருவருக்கும், கழுமங்கலத்தில் ஒருவருக்கும், செம்மங்குடியில் ஒருவருக்கும்; ஆக மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 6 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடுபத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

Updated On: 6 May 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?