/* */

சிவகிரி: தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

சிவகிரியில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சிவகிரி: தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
X

சிவகிரி: தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தினை வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ சதன் திருமலைகுமார் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி, புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். தாங்கள் சாகுபடி செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.

இதனை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார்.இந்த கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 600 முடைகளில் இருந்து 700 முடைகள் வரை கொள்முதல் செய்யபட உள்ளதாகவும், விவசாயிகள் பட்டா, அடங்கல், உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Jun 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்