/* */

புளியங்குடியில் மோட்டார்பைக் திருடிய நபர் கைது

புளியங்குடியில் மோட்டார்பைக் திருடிய நபர் கைது
X

புளியங்குடியில் மோட்டார்பைக்கை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் எல்லைக்குட்பட்ட டிஎன் புதுக்குடி பகுதியில் மனோகரன் என்பவர் கடந்த ஏப் 7 ம் தேதி அன்று அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் திருடு போனதாக புளியங்குடி போலீசில் புகார் அளித்ததை அடுத்து திருமலாபுரம் பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவரின் மகன் கருப்பசாமி என்பவரை பைக் திருட முயற்சித்த வழக்கில் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் புளியங்குடியிலும் பைக் திருடியது தெரியவந்தது.இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 10 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!