/* */

வாசுதேவநல்லூர் பகுதிகளில் சாரல் மழை: அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

HIGHLIGHTS

வாசுதேவநல்லூர் பகுதிகளில் சாரல் மழை: அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
X

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாெடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவி உட்பட அப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வர தொடங்கியதால் புளியங்குடி, சிவகிரி வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 30 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்