சிவகிரியில் அனுமதியின்றி எம்சாண்ட்(மணல்) கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

சிவகிரியில் அனுமதியின்றி எம்சாண்ட்(மணல்) கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்
X
சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்.

சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி முத்துமாரியம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் கணேசன் மகன் துரை (23). துரை சொக்கநாதன்புத்தூரில் உள்ள தனியார் குவாரியில் இருந்து அனுமதியின்றி எம் - சாண்ட் (மணல்) கடத்தி வந்துள்ளார்.

இது குறித்து புகாரில் பேரில் சிவகிரி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து துரையை கைது செய்தனர்

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare