/* */

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் -வாலிபர் கைது

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் -வாலிபர் கைது
X

சுகாதாரத்துறை ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லப விநாயகர் கோவில் அருகே சுகாதாரத்துறை ஊழியரான சுமித்ரா டெங்கு கொசு பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார், அப்போது பிரபாகரன் என்பவரின் வீட்டிற்குள் சோதனை செய்ய சென்ற போது பிரபாகரன் சுகாதாரத்துறை ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி வீட்டிற்குள் வந்தால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து சுமித்ரா புளியங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாரியப்பன் என்பவரின் மகனான பிரபாகரன் (27) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு