/* */

புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
X

புளியங்குடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கி நடத்தினார். நகரச் செயலாளர் அப்பாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜார்ஜ் மற்றும் புளியங்குடி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் அபுசாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியினுடைய நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நகரப் பொருளாளர் நஸீர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

Updated On: 11 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?