/* */

காப்பு காடுகளில் 5000 விதைபந்துகள் வீசும் நிகழ்ச்சி

காப்பு காடுகளில் 5000 விதைபந்துகள் வீசும் நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டத்தில் காப்புக் காடுகளில் 5000 விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில், தனியார் அமைப்பு மற்றும் வனத்துறை சார்பில் புங்கை, வேம்பு, நாவல் பூவரசு, இலுப்பை போன்ற மரக்கன்றுகளின் 5000 விதை பந்துகள் காப்பு காடுகளில் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது