/* */

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், பாறைப்பட்டி பகுதியில் சண்முகையா என்பவர்க்கு சொந்தமான தரிசு நிலத்தில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களின் மூலம் மணல் கடத்துவதாக அரியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் சண்முகையா, சின்னசாமி என்பவரின் மகன் ராசு(36), ராமச்சந்திரன் என்பவரின் மகன் கோபால்(26) மற்றும் குருசாமி என்பவரின் மகன் சுதாகர்(28) ஆகிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ராசு, கோபால் மற்றும் குட்டி ஆகிய மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் மற்றும் திருடப்பட்ட மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

Updated On: 22 Jan 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?