தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி