/* */

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

HIGHLIGHTS

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், அதிமுக வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

1-வது வார்டில் ஜான்சி ஜெயமலர், நாலாவது வார்டு தர்மராஜா, 5வது வார்டில் நான்சி, 6வது வார்டில் ஹேமா, 7வது வார்டில் மகேஸ்வரி, 9வது வார்டில் காவேரி, 12 வது வார்டில் ராஜேஸ்வரி, 14 வது வார்டில் வல்லவன் ராஜா, 19வது வார்டில் நாகராஜன் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மூன்றாவது வார்டில் கனக ஜோதி, 13 வது வார்டில் முத்துக்குமார், 13 வது வார்டில் மரியசெல்வம், 17 வது வார்டில் ராதா குமாரி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 8வது வார்டில் புவனா அருமை, 16வது வார்டு சுரேஷ் லிகோரி ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2 வது வார்டில் முருகேசன் 15 வது வார்டில் உதயசூரியன், 18வது வார்டில் சரவணன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.

Updated On: 13 Oct 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்