/* */

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது
X

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தற்போது புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருகிறது. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 15 May 2021 2:43 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்