நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

காரையாறு அணை கோப்பு படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பசுமையான மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்த திருநெல்வேலி மாவட்டம், பல நீர்வளத் திட்டங்களால் பலனடைகிறது. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணை, கொடுமுடியாறு அணை மற்றும் நம்பியாறு அணை ஆகியவை. தாமிரபரணி நதியின் குறுக்கே அமைந்துள்ள இந்த அணைகள், பாசன வசதி மற்றும் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களாக திகழ்கின்றன. மேலும், அணைகளைச் சுற்றி சுற்றுலாத் தலங்கள் வளர்வதால், மாவட்டத்தின் பொருளாதாரப் பெருக்கத்திற்கும் பங்களிக்கின்றன.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 13-02-2024

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 126.70 அடி

கொள்ளளவு: 4516.60 மி.க.அடி

நீர் வரத்து : 45.243 கன அடி

வெளியேற்றம் : 1504.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 123.24 அடி

கொள்ளளவு: 710.36 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 112.68 அடி

கொள்ளளவு: 4981.64 மி.க.அடி

நீர் வரத்து : 90.00 கனஅடி

வெளியேற்றம் : 475.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 44.25 அடி

கொள்ளளவு: 349.27 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 100.00 கனஅடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 16.26 அடி

கொள்ளளவு: 29.57 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 20.00 கனஅடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 18.50 அடி

கொள்ளளவு: 24.42 மி.க.அடி

நீர்வரத்து: 5.00 கனஅடி

வெளியேற்றம்: 5.00 கனஅடி

Tags

Next Story