/* */

தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேர் கைது

தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட இருவருடன் போலீசார்.

தென்காசி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழப்புலியூரில், தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, தலைமை காவலர் அருள்ராஜ், முதல் நிலை காவலர்கள் சிவப்பிரகாஷ், கார்த்திக் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலியாக கணேஷ் பீடி என்று லேபிள் ஒட்டி தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த. ரூ.1,16,000/- மதிப்புள்ள போலி கணேஷ் பீடிகள் எதிரிகள் சிவராமன் மற்றும் சங்கரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On: 29 April 2022 2:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...