Begin typing your search above and press return to search.
தென்காசி எம்.எல்.ஏ தலைமையில் 100 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார் தலைமையில் தலைமையில் 100 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தேவி டெய்லரிங் நிறுவனர் முருகன் மற்றும் பூமாதேவி, மத்தாளம்பாறை ஊராட்சி மன்ற தலைவி மைதிலி உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது நகர தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.